கூட்டமாக! அதில் ஒன்று மட்டும்!
சூரிய ஒளியில்!
நிழலில்!
USA_ல் இருக்கும் நம்ம ஊர் காகிதப்பூவேதான்!
இங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
கூட்டமாக! அதில் ஒன்று மட்டும்!
சூரிய ஒளியில்!
நிழலில்!
USA_ல் இருக்கும் நம்ம ஊர் காகிதப்பூவேதான்!
5:41 பிப இல் பிப்ரவரி 17, 2013
படங்கள் அங்கயும் இங்கயும் ஒரே அளவில்தான் எனக்குத் தெரியுது! 🙂 😉
அழகான தொகுப்பு! நீலவானப் பின்ணணியில் பூத்திருக்கும் சிவப்பு மலர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது சித்ராக்கா..அடுத்து முதல் படத்தில் இருக்கும் வெள்ளைப் பூக்கள்!
6:10 பிப இல் பிப்ரவரி 17, 2013
அங்குபோய் காப்பி எடுத்து வந்து இங்கு பேஸ்ட் பண்ணப்போகிறேன்.
6:38 பிப இல் திசெம்பர் 12, 2013
இயற்கையே அழகுதான் …புகைபடத்தில் மிகவும் அழாகாக காமித்துள்ளீர் ..நல்லாஇருக்கு பா 🙂
முதல் வெண்ணிற பூக்கள் மிக அருமை !
“பூக்களின் மென்மை
குழந்தை சிரிப்பினை போன்று
கொள்ளை அழகு ! “
5:33 பிப இல் திசெம்பர் 13, 2013
பவானி,
அழகா இருக்குங்க உங்க கவிதை. பிப்ரவரி வந்தால் இப்படித்தான் எல்லா மரங்களும் துளிர் வராமலேயே பூக்கள் பூக்க ஆரம்பித்துவிடும்.
8:03 முப இல் மார்ச் 29, 2014
eiyarkaiku inaye illai.inaye illa eraivanin padaipu.
2:10 பிப இல் ஏப்ரல் 1, 2014
rathe,
உங்கள் முதல் வருகையில் மகிழ்ச்சிங்க. நீங்கள் இயற்கையை ரசிப்பவர்போல் தெரிகிறது. வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.